No posts to display
Stories You May Like
ஏன்? எதற்கு?- ட்விட்டரில் ரோகித் சர்மாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் !
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் ஆடி வந்தார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை அவர் சிறப்பாக எதிர்கொண்டார். மறுமுனையில்...