ஐடிஎஃப் தாய்லாந்து டென்னிஸ் தொடரை வென்ற இந்தியாவின் அங்கிதா ரெய்னா
ஐடிஎஃப் தாய்லாந்து டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா அசத்தினார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், அங்கிதா ரெய்னா சாம்பியன்ஷிப் வென்றுள்ளார்.
இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், பிரான்சின் சோலோ பக்கெட்டை எதிர்த்து களமிறங்கினார். இந்த போட்டியில், 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில்...
மகாராஷ்டிரா ஓபன்: சொந்த மண்ணில் கடைசித் தொடரில் களமிறங்கும் பயஸ்
டாட்டா மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் தொடரும் நாளை முதல் 9ஆம் தேதி வரை புனேவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர். தெற்கு ஆசியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி டென்னிஸ் தொடர் இதுவே ஆகும்.
இந்தத் தொடர்...
‘சென்னைக்கு இது கம்பேக், பூனேக்கு இது ஷாக்’ – பி.பி.எல் அப்டேட்!
பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் சென்னை, லக்னோவை தொடர்ந்து
ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று
இரண்டு டைகள் நடந்தன.
முதல் டையில், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் - அவாதி வாரியர்ஸ் அணிகள் மோதின. கடந்த டையில் பூனே 7 ஏஸஸிடம் தோல்விடைந்த சென்னை அணி,...
தாய்லாந்து தொடரில் அசத்தும் இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை – அங்கிதா ரெய்னா!
ஐடிஎஃப் தாய்லாந்து டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர்
பிரிவு போட்டியில், இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா இறுதிப்போட்டிக்கு
முன்னேறியுள்ளார். அதுமட்டுமின்றி, பெண்களுக்கான இரட்டையர் பிரிவு
இறுதிப்போட்டியையும் வென்று அசத்தியுள்ளார்.
இன்று நடந்த பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில், நெதர்லாந்தின் பிபியானே சூவ்ஸ் உடன் இணைந்து விளையாடினார்...
மத்திய பட்ஜெட் 2020: விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு?
2020-21 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் விளையாட்டுத் துறைக்கு மொத்தமாக இந்தப் பட்ஜெட்டில் 2826.92 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இது கடந்த ஆண்டு...
இந்தியாவில் நடக்கும் மல்யுத்த தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்
பிப்ரவரி 18 முதல் 23 வரை புதுடில்லியில் நடைபெற இருக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI), பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் எந்த சிக்கலும் இருக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆசிய...
‘வேர்ல்ட் கேம்ஸ் அத்லெட் விருது’ வென்ற ராணி ராம்பாலுக்குப் பணி உயர்வு
மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் வேர்ல்ட் கேம்ஸ் அத்லெட் ஆஃப் தி இயர் 2019 விருதை அதிக வாக்குகள் பெற்று வென்றார். இதற்கான அறிவிப்பு கடந்த வியாழக்கிழமை வெளியானது. சர்வதேச அளவில் இந்த விருதை பெறும் முதல் இந்தியர் ராணி ராம்பால் தான்.
இந்நிலையில்...
பி.பி.எல் – நம்பர் 2 வீராங்கனை தா சு யிங்கிடம் சிந்து தோல்வி!
பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் சென்னை, லக்னோவை தொடர்ந்து ஹைதராபாத்தில்
நடைபெற்று வருகிறது. ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற
டையில் ஹைதராபாத் ஹண்டன்ர்ஸ் - பெங்களூரு ரப்டர்ஸ் அணிகள் மோதின
ஹோம் கிரவுண்ட் ஆதரவுடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, இன்றைய டையில் ஏமாற்றம் அளித்தது. முதலாவதாக நடந்த...
ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து, சாய்னா விலகல்
ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் மாதம் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் குழுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியா சார்பில் ஆடவர் பிரிவில் பலம் வாய்ந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொடரிலிருந்து...
முத்தரப்புத் தொடர்: ராஜேஸ்வரி, ஹர்மன்பிரீத் அசத்தல்; இந்திய அணி வெற்றி
இந்தியா மகளீர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் முத்தரப்புத் தொடரில் பங்கேற்று உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று கேன்பராவில் நடைபெற்றது. இதில் இந்தியா மகளீர் அணியும் இங்கிலாந்து மகளீர் அணியும் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளீர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.