உலகெங்கும் அனைவருக்கும் தற்போதுள்ள ஒரே பிரச்சினை கொரோனா வைரஸ் மட்டும் தான். விளையாட்டு வீரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. முக்கிய தொடர்கள் பல ரத்து செய்யப்பட்டுவரும் நிலையில், வீரர்களும் தொடர்களில் இருந்து விலகி வருகின்றனர். மார்ச் 11 தொடங்க இருந்த இந்த தொடரில், ஒற்றையர் பிரிவு வீரர்களான பிரன்னாய், சமீர் வர்மா மற்றும் சவ்ரப் வர்மா ஆகியோர் விலகியுள்ளனர். இவர்களோடு இரட்டையர் பிரிவு வீரர்களான சிராக், சாத்விக் ஜோடி மற்றும் மனு, சுமித் ஜோடியும் விலகியுள்ளது. ஆனால் முன்னனி வீரர்களான ஶ்ரீகாந்த், சாய் பிரனீத் மற்றும் சிந்து ஆகியோர் இந்த தொடரில் விளையாடவுள்ளனர். மேலுமொரு வளர்ச்சியாக ஹைதராபாத்திலுள்ள கோபி சந்த் அகாடமியில் பயிற்சிபெறும் அனைத்து வீரர்களும் பாதுகாப்பு காரணமாக அவரவர் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Home அண்மை செய்திகள் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரிலிருந்து விலகும் இந்திய வீரர்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரிலிருந்து விலகும் இந்திய வீரர்கள்
முன்னனி வீரர்களான ஶ்ரீகாந்த், சாய் பிரனீத் மற்றும் சிந்து ஆகியோர் இந்த தொடரில் விளையாடவுள்ளனர்



RELATED ARTICLES
தந்தை இறப்பு, இனவெறி தாக்குதல் டூ 5 விக்கெட்- முகமது சிராஜின் எழுச்சிப் பயணம்!
Ashok M -
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய வீரர் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்...
பேட்ஸ்மென் வாஷிங்டனை அன்றே கணித்த ராகுல் திராவிட்!
Ashok M -
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அறிமுக வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார். இவர் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில்...
ஆஸி.-இந்தியா பிரிஸ்பேன் டெஸ்ட்: வர்ணனையில் விவாத பொருளான ‘சக்கரை பொங்கல்’
Ashok M -
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்கவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸை ஆடி வரும் இந்திய அணி வாஷிங்டன் சுந்தர் மற்றும் சர்தல் தாகூர் ஆகியோரி சிறப்பான ஆட்டத்தால்...
பிரிஸ்பேனில் 2003ல் ஆஸி.யை வெளுத்து வாங்கிய கங்குலியை போல் நாளை யார் செய்வார்?
Ashok M -
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனைத்...
ஏன்? எதற்கு?- ட்விட்டரில் ரோகித் சர்மாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் !
Ashok M -
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய...
இந்தியா-ஆஸி. டெஸ்ட்: வேகப்பந்துவீசிய ரோகித் சர்மாவை கலாய்த்த தினேஷ் கார்த்திக் !
Ashok M -
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும்...
Stories You May Like
ஜல்லிக்கட்டு டூ வழுக்கு மரம் ஏறுதல் – பொங்கலும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளும் !
தமிழர் பாரம்பரியங்களுடன் மிகவும் ஒன்று இருக்கும் ஒரு பண்டிகை என்றால் அது பொங்கல் தான். உழவர் திருநாளான இன்று தமிழ் மக்கள் அனைவரும் மதபேதமின்றி தங்கள் வீட்டுகளில் பொங்கல் வைத்து மகிழ்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகையின் போது உழவர்கள் தங்களின் அறுவடைக்கு பிறகு விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று மகிழ்வார்கள்.
இதற்காக நமது தமிழ் பண்பாட்டில் பல பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன....