132,000 நபர்கள் பிடிக்கும் அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தைப் பார்க்கும் போது குறைவாக இருந்தாலும் கொரோனா நேரத்தில் எந்த வித ஆபத்துகளும் இல்லாமல் நடந்தது மெல்பர்ன் மைதானத்தில்.
விளையாட்டின் போது பேசிய வர்ணனையாளர் கூறியதாவது, இது போன்ற நிகழ்வு உலக சாதனை என்று தெரிவித்தார்.
அன்ஜாக் நாளில் நடந்த இந்நிகழ்வு, உலகளவில் மைதானத்தில் போட்டிகளை நடத்திவருபவற்கு ஒரு எடுத்துக்காட்டு.